Wednesday, May 7, 2014

அன்பின் வாசல்: 114 வயது மகானிடம் ஆசி - ஒரு ஆன்மிக அனுபவம்!

அன்பின் வாசல்: 114 வயது மகானிடம் ஆசி - ஒரு ஆன்மிக அனுபவம்!: வாழ்க்கை விசித்திரமானது, சுவாரஸ்யமானது, ஆனந்தமானது, துன்பமானது…. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். ஒவ்வொரு நிகழ்வும் ஒவ்வொரு விதம். திட்ட...





அவர்கள் வலையிலே ஒரு நிகழ்வு.

குருவருளும் திருவருளும் ஒருங்கே அவர் பெற்ற அற்புதம்.

காண, அவரது வலைப்பதிவுக்குச் செல்ல இங்கே சொடுக்குங்கள்.

இந்த அற்புதத்தை ஒரு கருத்தொவியமாக வரைந்த நண்பர் திருமதி சுசீலா மாரீஸ் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.

+Susila Marees

No comments:

Post a Comment