Friday, May 16, 2014

இதோ ஒரு முருகன்”

Thillaiakathu Chronicles : “இதோ ஒரு முருகன்”, காக்கும் கடவுளாக அன்பே சிவமான எரணாகுளத்தப்பனின் மண்ணில்....!!

முருகன் எனப் பேர் கொண்டார்.
உள்ளம் உருகி நின்றார்.
உலகத்தோர் எல்லோருக்கும்
உதவி செய்ய முன்னே வந்தார்.

அந்த அன்பின் திரு உருவத்தை,
+Thulasidharan thillaiakathu
அவர்கள் வலையிலே இன்று காண்போம்.
 நன்றி துளசிதரன் தில்லைக்காத்து அவர்களே.
வலை ஆசிரியருக்கு எமது பாராட்டுகளும்

முருகனுக்கு அந்த அன்பு நெஞ்சத்தைக் கொடுத்த
ஆறுமுகனை அனுதினமும் வணங்குவோம்.

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தாரே .
எனும்
வாக்கு என்றும் நிசமே.
 

Monday, May 12, 2014

இதை படிக்காது அடுத்த பக்கம் திரும்பாதீர்கள்.

vanathys.com: என் அம்மா

அம்மாவின் அன்புக்கு ஒரு எல்லை உண்டோ ?

தம் செல்வங்களின் நலனுக்காக அவள் படும் துன்பங்களுக்கு ஒரு
எல்லை உண்டோ ?

எந்த ஒரு சூழ்நிலையிலும் அவள் செயல்படுவது தன செல்வங்களுக்கன்றோ?

அவள் தைரியத்தையும் மன உறுதியையும் நிர்ணயிக்க ஒரு
திராசும் உண்டோ ???

இதை படிக்காது அடுத்த பக்கம் திரும்பாதீர்கள். 

மேலே சொடுக்கி மேற்கொண்டு படிக்கவும்.

Wednesday, May 7, 2014

அன்பின் வாசல்: 114 வயது மகானிடம் ஆசி - ஒரு ஆன்மிக அனுபவம்!

அன்பின் வாசல்: 114 வயது மகானிடம் ஆசி - ஒரு ஆன்மிக அனுபவம்!: வாழ்க்கை விசித்திரமானது, சுவாரஸ்யமானது, ஆனந்தமானது, துன்பமானது…. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். ஒவ்வொரு நிகழ்வும் ஒவ்வொரு விதம். திட்ட...





அவர்கள் வலையிலே ஒரு நிகழ்வு.

குருவருளும் திருவருளும் ஒருங்கே அவர் பெற்ற அற்புதம்.

காண, அவரது வலைப்பதிவுக்குச் செல்ல இங்கே சொடுக்குங்கள்.

இந்த அற்புதத்தை ஒரு கருத்தொவியமாக வரைந்த நண்பர் திருமதி சுசீலா மாரீஸ் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.

+Susila Marees

Saturday, May 3, 2014

உங்களுக்கு தெரியாமல் இருக்காது

உங்களுக்கு தெரியாமல் இருக்காது என்று
நன்றாகவே தெரியும்.
இருந்தாலும் ஒரு தரம் மனசுக்குள்ளே
இது என்னா  ?
 புரிஞ்சு வச்சுக்கிறது நல்லது.

Not that you do not know this. But to be doubly sure you have the right thing.

Thursday, May 1, 2014

தாமரை

அட்சய திருதீயை

எல்லா வலை நண்பர்களும் நார்த் உஸ்மான் ரோடுலே எல். கே.எஸ். தங்க மாளிகை, லலிதா ஜ்வல்லெரி , சரவணா தங்க மாளிகை, மற்றும், நல்லி கடைகள் லே சங்கமம் ஆகி இருக்காங்க.

தாத்தா பென்சனர் . தங்கம் வாங்க முடியுமா என்ன?
துரை செல்வராஜ் வலையிலே படிச்சதை அப்படியே இங்கே தர்றேன்.




அட்சய திருதிய அன்று தேவி மகாத்மீயம் படிக்கணும் .
அந்த தேவி ஆகப்பட்டவள் தாமரை மலர் மீது அமர்ந்து
லோகத்தை பரிபாலிக்கிறாள்.

அதுனாலே, இன்னிக்கு தாமரை என்று துவங்கும் சில பாடல்களை பார்ப்போம்.
தேவியின் பாத கமலங்களைப் போற்றுவோம்.

தாமரை பூத்த தடாகமடி.
சுதா ரகுநாதன் பாட கேளுங்கள். .

தாமரை ஒன்று மலரக் கண்டேன்.
ஞானத் தாமரை ஒன்று மலரக் கண்டேன்.
நித்ய ஸ்ரீ என்னமா பாடுகிறாள் !

. thirumathi raajeswari avarkal atchay thirutheeyai andru thaan kuberan kuraiyatha nidhi selvangalai adainthaan.
தாமரை பூவில் அமரந்தவளே
சுசீலா பாடும் பாடல்.

 


கொஞ்சம் ஜகா வாங்கி இந்த பக்கம் திரும்பினா
பழைய பாடல் ஒன்று.

தாமரை கன்னங்கள் .
நாகேஷும் ஜெயந்தியும் கொஞ்சல்கள். எதிர் நீச்சல் படம்.
jaghamani raajeswari in her blog writes:that it is only on this dayAKSHAY THRITHIYAIKUBERA GOT HIS WEALTH by worshipping God Kubera.Please visit her blog to know the significance of this day.Subbu thatha had also a similar dream of becoming Kubera.He thought he will not lag behind.

இருந்தாலும் ஆசை யாரை விட்டது ?
அட்சய திருதீயை அன்று
இப்படி ஒரு சுப்பு தாத்தா பகல் கனவிலே வந்தார்.