Sunday, April 13, 2014

புத்தாண்டு நல வாழ்த்துக்கள்.

புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று மட்டும் சொல்லாது
ஒரு அழகிய கவிதையே இயற்றி தனது வலையில் இட்டு இருந்தார்கள். இருவர். ஒருவர் காவியக்கவி . ஆம் இனியா அவர்கள். அடுத்தவர் திருமதி பார்வதி இராமச்சந்திரன் அவர்கள். இவர்கள் வலை ஆன்மீக வலை. குவியல்கள் என்னும் பெயர் கொண்டது.

இரண்டு நன்பர்களின் பாடல்களையும் சுப்பு தாத்தா பாடி இருக்கிறார்.

சுப்பு தாத்தா அதை மணி ரங்க எனப்படும் ஒரு ராகத்தில் பாடி அவருக்கு அனுப்பி, அவருக்கு வாழ்த்து சொல்ல, இனியா அவர்கள் இனிதே அனுப்பிய
மடல் ஒன்று கீழே இருக்கிறது. 
Let us start this New Year with a beautiful Invocation song by Madam Kaviyakkavi.

திருமதி பார்வதி ராமச்சந்திரன் அவர்கள் எழுதியுள்ள புத்தாண்டு கவிதை 
திருவே வருக என ஸ்ரீ லக்ஷ்மியை ஆராதித்து எழுதப்பட்ட கவிதை. 

ஒரு ராக மாலிகா ஆக சுப்பு தாத்தா பாடி இருக்கிறார். 

அவரது வலைக்கு செல்ல இங்கே சொடுக்கவும். 




இந்த பாடலை அனுப்பிய ஒரு சில நிமிடங்களில் எனக்கு இனியா அவர்களிடமிருந்து கிடைத்த மடல். 

**************************************************************************************
"அன்புடன் தாத்தா பாட்டிக்கு 

நமஸ்காரங்கள் பல.

 நலம் தானே ...! 
 எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை.

 இன்னமும் பல பாடல்கள் இயற்ற வேண்டும் போல் ஆனந்தமாக இருக்கிறது. மிக்க நன்றி ...! 


வாழ்க வளமுடன்....! 

 இங்ஙனம்

 இனியா"

+kaviyakavi iniya
****************************************************************************************
எல்லோரும் இனிதே வாழவேண்டும் என்பார்கள் எப்போதும் திருமதி வல்லி நரசிம்மன் அவர்கள். 

அது போல, நாமும் இன்று வலை உலக நண்பர்கள் யாவரையும் வாழ்த்துவோம். 

எல்லோருக்கும் எங்கள் புத்தாண்டு நல வாழ்த்துக்கள். 




3 comments:

  1. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. உளங்கனிந்த தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. வணக்கம் தாத்தா பாட்டி!
    எல்லா நலன்களும் பெற்று இனிமையாய் வாழ இவ் இனிய புத்தாண்டில் மனமார வாழ்த்துகிறேன் !
    மிக்க நன்றி!

    ReplyDelete