Sunday, February 23, 2014

கரந்தை ஜெயக்குமார்: மொழியும் வாழ்வும்

இன்று நீங்கள் படிக்கவேண்டிய வலைப்பதிவு. 



கரந்தை ஜெயக்குமார்: மொழியும் வாழ்வும


இப்பதிவின் ஒவ்வொரு வாக்கியமும்
ஒவ்வொரு வார்த்தையும்
இல்லை,
ஒவ்வொரு எழுத்துமே
நெஞ்சை ஊடுருவிச் சென்று
இதயச் சுவர்களை
இனிக்கச் செய்கிறது .
சில செய்திகள் இதயத்தைக்
கனக்கவும் செய்கின்றன.
வரதட்சணை கொடுமை பற்றிய
நாட்டுப்புற பாடல் இயற்றியது யார் ?
எனத் தெரியவில்லை.

யாராக இருந்தாலும்
வாயாரப் போற்றத்தக்கவர்.

வள்ளுவர் என்ன சொன்னார் ?
திருக்குறளைப் படித்தால்
என்ன கிடைக்கும் ?

உடன் செல்லுங்கள் .இங்கே:






பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பது
இன்றைக்குச் சாதாரணமான வரியாக இருக்கலாம். ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் கூட அது
கடினம். ஆனால் 2000 ஆண்டுகளுக்கு முன்னால், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று
வள்ளுவர் சொன்னாரென்றால், உண்மையிலேயே உலகத்தின், முதல் புரட்சியாளராக, நான்
வள்ளுவரைப் பார்க்கிறேன்
.

No comments:

Post a Comment