Wednesday, February 19, 2014

பரியினும் ஆகாவாம் பாலல்ல

பரியினும் ஆகாவாம் பாலல்ல 
  உய்த்துச் சொரியினும் போகாதம


என்ற வள்ளுவனின் வாய்மொழிக்கேற்ப,

நமக்கென்று எது உள்ளதோ
அது நம்மை எப்படியும் வந்து சேரும்.

அதை யாரும் எடுத்துச் செல்ல போக இயலாது
அதே போல உனக்கில்லாததை
 நீ உனது என்று நினைத்து எடுத்து வந்திருந்தாலும்
அது உனக்குப் பயன் படாது.

எனும் கருத்தமைந்த ஒரு வலைப்பதிவு
இன்றைய வால் போஸ்டர்  முதன்மைச் செய்தி. 

இது ஒரு ஆங்கில வலைபதிவு. ஆவிஸ்  .
மேலே சொடுக்கிடவும்.
செல்லுங்கள் படித்துப்பயன் பெறுங்கள்.

Whatever’s yours will come to you – no matter what!

Nobody can take away what is due to you and nothing can help you get what’s not meant for you! This is an unalterable Law of Life!


No comments:

Post a Comment