Thursday, January 30, 2014

HEY RAM ஹே ராம்.


" ...........................Confession is good for you but you must now brood over the past. You must use the past only as a stepping stone to a better present and a still better future...."'

      செஞ்ச காரியத்துக்கு மன்னிப்பு கேட்பது எல்லாம் சரிதான் ஆனா செஞ்சேன் செஞ்சேன் செஞ்சுட்டேன் அப்படின்னு பழசு நடந்ததுலேயே உருகி போறது பதிலா, நடந்ததை ஒரு படிக்கட்டு மாதிரி நினைச்சுக்கிட்டு இன்னிக்கு என்ன செய்யணும் அப்படின்னு யோசனை பண்ணு. இன்று மட்டும் அல்ல, நாளையும் நல்லதே இருக்கும்.
ஹே ராம்.
          HEY RAM

Wednesday, January 29, 2014

இலைகள் பழுக்காத உலகம் - ராமலக்ஷ்மி | எங்கள் Blog

இலைகள் பழுக்காத உலகம் - ராமலக்ஷ்மி | எங்கள் Blog

எனக்கு மிகவும் பிடித்த வலைகளில் முதனமையானதில் முதல் ஐந்தில், உள்ளது 
திருமதி ராமலக்ஷ்மி அவர்கள் வலைப்பதிவு தான்.
இயற்கையின் இயல்பினை, இன்னிசையை,
இதமாக வரைவதே வல்லவர் திருமதி  இராம லக்ஷ்மி அவர்கள்.

அந்த காலத்திலேயே திண்ணை பற்றிய பதிவுகள் துவங்கி,
இன்று வரை அவரது ஒவ்வொரு பதிவையும் படிக்கும், ஒவ்வொரு நிழர்படத்தையும் ரசிப்பவர்களில் நானும் ஒருவன்.

திருமதி இராமலக்ஷ்மி அவர்கள் வலைப்பதிவையும் அவர் புத்தகத்தை
அழகாக விமர்சனம் செய்த திரு பாலு ஸ்ரீராம் அவர்களுக்கு பாராட்டுக்கள்.

Tuesday, January 28, 2014

திண்டுக்கல் தனபாலன்: வயதான காலத்தில் நிம்மதியைத் தருவது எது?

திண்டுக்கல் தனபாலன்: வயதான காலத்தில் நிம்மதியைத் தருவது எது?: நண்பர்களே...! இன்று நாம் அலசப் போவது வயதான காலத்தில் நிம்மதியைத் தருவது எது? என்பதைப் பற்றி..... கடந்த பதிவில் மனிதனுக்கு கடைசி வரை இருக்கும...


28 ஜனவரி 1954 க்கு முன் பிறந்தவர்கள் எல்லோரும் மற்றது எல்லாவற்றையும் மறந்து விட்டு, 

இந்த பதிவை முதலில் படிக்கவும்.

Monday, January 27, 2014

மணிராஜ்: கடல் போல் செல்வம் அருளும் கல்கத்தாவில் கருணைக்கடல்

மணிராஜ்: கடல் போல் செல்வம் அருளும் கல்கத்தாவில் கருணைக்கடல்


 PLEASE CLICK AT ABOVE URL 

AND 

BE THE FIRST TO VISIT THIS BLOG TO

BE BLESSED BY LORD SHIVA.

OM NAMASCHIVAYA.


THANK U MADAM RAJARAJESWARI 
FOR THIS DIVINE INFORMATION.

Arattai: அது ஒரு கனாக் காலம் .

Arattai: அது ஒரு கனாக் காலம் .

By Rajalakshmi Paramasivam from Chennai.



My comments.



தற்போது டெல்லியில் வீட்டுக்குள் எந்த பிரச்னையும் இருக்காது. 

இல்லை. 

அமேரிக்கா போல் இங்கும் சென்ட்ரலைச்டு ஹீட்டர்கள்  இருக்கின்றன.

இதமான குளிர் தான். 

அது சரி. அந்த இம்மர்சன் ஹீட்டரில் நாங்கள் தண்ணீர் மட்டும் தான் சுட வைப்பீர்களா ?  நாங்கள் திருச்சியில் சாம்பார் கூட செய்து இருக்கிறோம். செய்து முடித்ததும் அந்த இம்மர்சன் ராடை நன்றாக கழுவி விட வேண்டும். 

இப்போதும் அதை பெரிய பெரிய டீ ஸ்டால் களில் பார்க்கிறோம். 

சுப்பு தாத்தா. 



Saturday, January 25, 2014

எல்லா பதிவர்களுக்கும் எனது நிலை தானா ?

கடந்த சில நாட்களாக,
எனது வலை நண்பர்கள் எழுதும் பதிவுகளுக்கு நான் போடும் பின்னூட்டங்கள் வெளியாவதில்லை.

முதலில் இதை நான் வலை நண்பர்கள் மட்டறுத்தல் அதாவது moderation of comments என்று நினைத்து இருந்தேன்.

வீடு திரும்பல் மோகன் குமார் அவர்களின் உயில் என்னும் பதிவில் எனது பின்னூட்டங்கள், வெளியாகவில்லை.  பின், வலைச்சரத்திலே எனது வலை அறிமுகம் செய்யப்பட்டதற்கு நன்றி தெரிவித்து ஒன்று இட்டதும், காணாமற் போன கனவுகள் என்ற பதிவிலும் நான் இட்ட பின்னூட்டங்களும் காணாமற் போய்விட்டன.

எல்லா பதிவர்களுக்கும் எனது நிலை தானா ?


நேற்று, எனது வலைப்பதிவு www.subbuthatha72.blogspot.in பின்னோட்டம் அளித்திருந்த பலருக்கு பதில் போடவும் முடியவில்லை.  திரு.ஆவி. திருமதி கீத மஞ்சரி, திரு துரை செல்வராஜ், திருமதி கீதா சாம்பசிவம் அவர்கள் இட்ட பின்னூட்டங்களுக்கு நான் நன்றி சொல்ல முடியவில்லை.

எனது வலை கூகிள் + இணைத்திருப்பதால் இந்த பிரச்னை என்று சொல்லவும் முடியவில்லை.

ஆயினும், கூகிள் + இணைந்தவர்கள் தான் கூகிள் + இணைந்தவர்கள் வலைப்பதிவுகளுக்கு பின்னூட்டம் அளிக்க இயலும் போல தோன்றுகிறது.
ஒருவர் கூகிள் + இனையாவிடினும் பின்னோட்டம் இடவோ அல்லது பின்னூட்டத்திற்கு தமது வலையிலே பதில் சொல்லவோ முடியாது எனவும் தெரிகிறது.

இந்த பிரச்னைக்கு   எதாவது தீர்வு இருக்கிறதா என கூகிள் லே தேடினால்,
ஒருவர் சொல்கிறார்: இது ப்ரௌசர் பிரச்னை.  அதாவது, பயர் பாக்ஸ் உபயோகித்து நான் வலைக்குள் சென்றால், கூகிள் கறோம் ஐ அல்லது எக்ஸ்ப்ளோரர் உபயோகித்து வலைப்பதிவு செய்தவர் பதிவுக்கு பின்னோட்டம் இடம்முடியாது என்று.

இது அவ்வளவு சரியான பதில் எனச் சொல்ல இயலவில்லை.

இது பற்றி, குறிப்பாக, வேலன் அவர்கள், திண்டுக்கல் தனபாலன் அவர்கள் கருத்து தெரிவித்தால் நல்லது.

கூகிள் ப்ளஸ் இருந்து வெளியேறினாலும் இந்த பிரச்னை தீராது என்றே தெரிகிறது.

மற்றும், இந்த பிரச்னை எனக்கு மட்டும்தானா , இல்லை, மற்றவர்களுக்கும் இருக்கிறதா என்றும் தெரியவில்லை.

எனக்கே இப்படி என்றால்,
தினசரி ஒரு நூறு கமெண்ட்ஸ் போடுபவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் பாவம் என்ன செய்வார்கள். ?

பெருமாள் காப்பாத்துவார் .

இருந்தாலும்,

எனக்கு ஒரு உண்மை தெரியனும்ங்க்.

Sunday, January 19, 2014

You can Cause this Happen in your Street .. If only you want it.



YOU MAY SEND YOUR OWN VIDEO CLIPPINGS OF EVENTS HAPPENING AT CEEBROS PARK.LET US ENJOY TOGETHER ALL THE HAPPY EVENTS AT CEEBROS PARK.

Tuesday, January 14, 2014

அழைக்காதே

 அழைக்காதே  என்று கூவியவரை
அழைத்துவிட்டது சுவர்க்கம்

 
a song sung by vani jayaram which shall always remain immortal in the annals of Hindusthani classical